அரசியல்

அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு: ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி...

பிரியாவிடை பெற்றுச்சென்ற பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ‘நியூஸ் நவ்’க்கு வழங்கிய விசேட நேர்காணல்!

கேள்வி: கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக இருந்த உங்கள் அனுபவம் எவ்வாறானது? பதில்: இலங்கை எனும் இந்த மகத்தான தேசத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்தமையை ஒரு பாக்கியம் மற்றும் கௌரவமாகவே நான்...

மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக முப்படைகளும் இன்று சேவையில்..!

நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக முப்படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வைத்தியரல்லாத ஊழியர்கள் இன்று காலை...

ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி!

ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி கடந்தவாரம் ஓட்டமாவடியில் நடைபெற்றது. SKMS கராத்தே கழகத்தின் முதல்வர் சிஹான் MS.வஹாப்தீன் மற்றும் Universal Shotokan Karate Union (USKU...

மருந்து விநியோகப் பிரிவுக்கு புதிய பிரதி பணிப்பாளர் நியமனம் !

சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் ஜி.விஜேசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமது கடமைகளை இன்று(16) பொறுப்பேற்கவுள்ளார். இந்த நியமனம் நேற்று(15) வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித...

Popular