பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்சர்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று...
இஸ்ரேல் - காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும் பணயக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படவில்லை என இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸாசி ஹானெக்பி தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசு முதன்முறையாக காஸாவில்...
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே இந்தியா தூது செல்ல வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி...
இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண ரயில்...
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில், கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...