பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய சந்தேகங்களுடன் கூடிய ஆவணப்படம் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அல்லது அவர்களின் உறவினர்களுக்கு எவ்வித நீதியையும் பெற்றுக்கொடுக்காது இந்தியன் டிபென்ஸ் ரிவிவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Debunking Channel 4...
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 316.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.60 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல்...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில், கேரளாவுடன் இணைந்து கிழக்கு...
எழுத்து- காலித் ரிஸ்வான்
18வது G20 உச்சி மாநாடு கடந்த 9ஆம் 10 ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைமையில் புது டில்லியில் “ஒரே குடும்பம், ஒரே உலகம் ஒரே எதிர்காலம்” என்ற மகுடம் தாங்கி நடைபெற்றது.
இதுவே...
கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.
புத்தளம் ஐ.சொப்ட் உயர் கல்வி நிறுவனத்தின்...