அரசியல்

அதிக வெப்பம் காரணமாக இருவர் மரணம்!

 அதிக வெப்பம் காரணமாக இருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட...

அடுத்த சில தினங்களில் உயர்தர வினாத்தாள் மதிப்பீட்டு தொடர்பில் விரிவுரையாளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் எதிர்வரும் சில தினங்களில் தீர்மானத்திற்கு வரவுள்ளது. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள...

ஜப்பானிய பண்ணைகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

ஜப்பானிய பண்ணைகளில் இலங்கை மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பணிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் முழுவதிலும் உள்ள பண்ணைகள் அதிகளவில் தென்கிழக்கு ஆசியா மற்றும்...

இன்றைய வானிலை அறிவிப்பு!

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50...

நீர் கட்டணம் செலுத்தாத கோட்டாபய: ஆலோசனை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம், ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. கோட்டாபய  ராஜபக்சவின் அலுவலகம் அனுப்பிய...

Popular