அரசியல்

‘விடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும்’

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயவிடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு...

தாமரை கோபுரம் இனி ‘கொழும்பு கோபுரம்’!

கொழும்பு தாமரை  கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாமரை  கோபுரம் என்ற பெயரில் தாமரை என்றப் பெயரை நீக்கி  கொழும்பு கோபுரம் என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

மூச்சிருக்கும் வரை படித்துக்கொண்டேயிருப்போம்:உலக புத்தக தினம் இன்று!

உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்கு விக்கும் நோக்கில் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். புத்தகங்கள் காலத்தின்...

தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

நாளை (24) முதல் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமீபத்தில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை...

உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் ராகுல் காந்தி!

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (22) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார். பங்களாவை விட்டு வெளியேற காரில் ஏறும் முன், 19 ஆண்டுகளாக இந்த பங்களாவை கொடுத்த இந்திய மக்களுக்கு...

Popular