அரசியல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய குழு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் விளைவுகளை மீளாய்வு செய்வதற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு, கடந்த மார்ச் 22 ஆம் திகதியன்று விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத...

பஸ் கட்டணத்தில் திருத்தம்!

பஸ் கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் திருத்தம் செய்ய முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு...

அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள்...

இந்தியாவில் இருந்து மேலும் 10 இலட்சம் முட்டைகள் வரவுள்ளன!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 10 இலட்சம் முட்டைகள் நேற்றிரவு (4) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அரச வர்த்தக இதர சட்ட கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில்...

புதிய பயங்கரவாத தடைச் சட்டம்: குறிப்பாக முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டும்: சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீத்

ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப்பதிலாக (Prevention of Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( Anti-terrorism Act) என்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக அதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனை எதிர்க்கட்சிகள்,...

Popular