தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த தொழிலதிபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு...
நோர்வேயில் உள்ள 'நோர்வே நியூஸ்' ஊடகத்தின் செய்தி ஆசிரியர் நடராஜா சேதுரூபன் அவர்கள் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் முன்னணி வகிக்கும் நாடு எது?
துருக்கியின் நில நடுக்கம் இயற்கையானதா...
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுமார் ஒரு...
வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான்...
இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமில இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
முதல் தொகுதியாக இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும்...