இந்த நாட்டு மக்கள் வீதியில் இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும், மக்களின் உரிமைகளை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாதுகாப்பு,...
மனித உரிமைகள் என்ற போர்வையில் நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , மனித உரிமைகள் மற்றும் வரம்புகள் தொடர்பான...
ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோவுக்கு ரூ.50 இலட்சம் அபராதமும், 2 உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்புடன் விடுவிப்பதற்கான தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...