அரசியல்

ரணிலின் போராட்டக் கதைக்கு சஜித்திடமிருந்து பதில்?

இந்த நாட்டு மக்கள் வீதியில் இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும்,  மக்களின் உரிமைகளை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாதுகாப்பு,...

மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி சபதம்!

மனித உரிமைகள் என்ற போர்வையில் நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , மனித உரிமைகள் மற்றும் வரம்புகள் தொடர்பான...

ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ: 2 போட்டிகளில் விளையாட தடை!

ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோவுக்கு ரூ.50 இலட்சம் அபராதமும், 2 உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும்...

5 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட 6 முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கப்படவுள்ளது!

ஈஸ்டர் தாக்குலையடுத்து இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள ஆறு முஸ்லிம் அமைப்புக்களான தௌஹீத் அமைப்புக்களாக அறியப்படும், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), சிலோன் தௌஹீத் ஜமாஅத் (சி. டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.), அகில...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்புடன் விடுவிப்பதற்கான தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

Popular