ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளனர்.
புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடந்தது. மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் போராளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் முதலாம் ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகின்றனர்.
எனவே ஆப்கானிஸ்தானுக்கு தேசிய விடுமுறை. தலிபான் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கருப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளை அசைத்தவாறு வீதிகளில்...
பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் , பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு ஏற்றி வந்த லொறி மீது எதிர்திசையில் 18 பேருடன்...
பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
கிழக்கு சீனாவில் 'லாங்யா' வைரஸ் பரவி வருவதாகவும், இன்றைய தினம் (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'லாங்யா' என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ். இந்த...