உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்?
கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத்,...
மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் மறுபுறம் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மிக மோசமான நிலைமை. முழு ஊரடங்கு நிச்சயம் தேவை நிலை ஏற்பட்டுள்ளது.
6,99,858 -...
இந்தியா ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்ற கேள்வி எல்லா திசைகளில் இருந்தும் வருகின்றன.
தன் அன்புக்குரியவர் வீதி ஓரத்திலும், மருத்துவமனை வாசல் படியிலும், சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி கண் முன்னே துடித்து சாகும்...
முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலான குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவில் தற்போது, ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தொற்று ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குஜராத், அகமதாபாத்,...
முஸ்லிம் உலகம் மற்றுமோர் இஸ்லாமிய ஆளுமையை வழியனுப்பியது; இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞரே மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள்.
அவர் ஒரு பன்முக ஆளுமை; ஒரு சிந்தனையாளர்; எழுத்தாளர்;...