உள்ளூர்

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக் கூறினால் நான் இனவாதியா?-மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி!

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறினால் நான் இனவாதியான என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர்...

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு – அரசாங்கத்தின் நிலைப்பாடு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ள தீர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உடன்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றின்...

ரூ .23,380 மில்லியன் செலவில் கொழும்பில் சாலை வலையமைப்பை உருவாக்கத் திட்டம்

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது  நெடுஞ்சாலைகள் மற்றும்  மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என...

ரயில்வே திணைக்கள ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று!

ரயில்வே திணைக்களத்தின் 40 ஊழியர்கள் கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உதவிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன நேற்று (17 ) தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ரயில்வே...

இலங்கை உட்பட முக்கிய நாடுகளுக்கு உதவுங்கள்! யுனிசெப் கோரிக்கை!

இலங்கை போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அவ்வாறான நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஜீ.7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை,...

Popular