சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் ஜோர்த்தானில் காலமானார்.
யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருடன்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம் 2022' சர்வதேச ஆய்வு மாநாடு இம்மாதம் (ஜூலை) 29 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
'மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின்...
பழம்பெரும் சிங்கள நடிகையான சுமனா அமரசிங்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 74.
சில காலமாக சுகவீனமுற்றிருந்த அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக...
ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பினால் (Srilanka Pen Club) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) இன்று (16) திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெறும்.
இந்நிகழ்வு...
மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் 'மாஸ்டர்' சிவலிங்கம் நேற்று காலமாகியுள்ளார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமும் நேரடியாகவும் சுவையாகக் கதைகள் சொல்லியும் பத்திரிகைகளில் சிறுவர் கதைகள் எழுதியும் பிஞ்சுப் பருவத்தினரை ஈர்த்து வைத்திருந்திருந்தார்.
...