தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முழக்கமிட்டதால் பதற்றமான சூழ்நிலை நிழவுகிறது.
மேலும், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக இலங்கை கிரிகெட் சபை கூறுகிறது.
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது.
இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று இலங்கையை வந்ததடைந்தனர்.
இரு அணிகளுக்கு இடையிலான...
12 வயதின் கீழ் பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் Renown...
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறித்த போட்டியானது, இன்று (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,...
கிரிக்கெட் சபை விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளித்துள்ளது.
அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், அறிக்கை மற்றும் புதிய...