TOP

ஜூலை மாதத்தில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்படும்: அமைச்சர்

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க...

நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்

நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துவான் நலின் ஒசென் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோர்...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை திருத்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு சமையல்  எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூ.3,638. இதேவேளை,...

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ...

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று!

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ''உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து...

Popular