TOP

வீதிகளில் இறங்குவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: ஜனாதிபதி!

நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்று உரையாற்றும்...

போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை:சாரதிகளுக்கான விஷேட அறிவித்தல்!

மேல் மாகாணத்திற்குள் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொலிஸாரால்  கொண்டுவரப்பட்ட புதிய திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் பிரிவிற்கும் அமுலாகும் வகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை...

உலக செவிப்புலன் தினம்: சனத்தொகையில் 10 வீதமானோருக்கு காது கேளாமை குறைபாடு!

செவிப்புலன் குறைபாடு காரணமாக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் திகதியை உலக செவிப்புலன் தினமாக அனுஷ்டித்து வருகின்றது. காது கேட்பதன் முக்கியத்துவத்தையும், காதுகேளாத்...

கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஷ்ரப் அவர்களுக்கு ‘பேராசிரியர்’ பட்டம் வழங்கி கௌரவிப்பு

இலங்கையில் ஹதீஸ் துறையில் முதல் கலாநிதி பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் எனும் பெயருக்கு சொந்தக்காரரான மதிப்புக்குரிய உஸ்தாத், கலாநிதி அஷ்ஷைக் அஹ்மத் அஷ்ரப்  பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். தனது பாடசாலைக் கல்வியை சொந்த...

புகழ்பெற்ற அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீதுக்கு ‘வாழ்நாள் சாதனை விருது’

உலக புகழ்பெற்ற அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதுக்கு கடந்த பெப்ரவரி மாதம் 26 Business World International Organization-USA இனால் 'வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு...

Popular