உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய...
இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம் ரூ. 369.66 சதமாகும்.
புத்தளம் மதுரங்குளியில் உள்ள School of excellence சர்வதேச பாடசாலையில் "எக்ஸெல் ஊடகக் கழகம்" (Excel media club) ஒன்று கடந்த புதன்கிழமை (15) அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இஸ்தான்புல் இப்னு கல்தூன்...
இந்தியாவின் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் நேற்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை (SC/FR 65/2023) தாக்கல் செய்துள்ளது.
அதற்கமைய...
பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெப்ரவரி முதல் வாரத்தில் 54,685 சுற்றுலாப் பயணிகள் வருகை...