ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச மஸ்ஜித்களின் நிருவாக சபை அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 01ம் 2ம் திகதிகளில் காத்தான்குடி CIG வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தியில் மஸ்ஜித்களின் பங்கு, மஸ்ஜித்கள் மேற்கொள்ள...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
29 பேர்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா காலி மற்றும் கண்டி மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் தேசிய மின் அமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது...