பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உதவிகள் இன்று நாட்டை வந்தடைகின்றன.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் மூலம், இலங்கை அதே மருந்துப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும்...
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 2 அன்று, கொண்டாடப்படுகிறது. தேசத்தந்தை எனப் போற்றப்படுவது வரை அவர் தொடர்பான கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு...
சவூதி அரேபிய ஆட்சியில் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவில் தனிமனித
நாடகமாக அரங்கேற்றப்பட்டு வரும் முற்றிலும் மேலைத்தேச மயப்படுத்தப்பட்ட
திட்டங்கள், அவற்றுக்கு எதிரானவர்களுக்கு ஷரீஆ சட்டம் என்ற போர்வையில்
வழங்கப்பட்டு வரும் தண்டனைகள் இப்போது சாதாரண மக்களின்...
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும்...
நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துடைப்பத்தால் கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் பிரதேச வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
பாடசாலையின்...