கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
தற்போது ஆஸ்துமா நோயால்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
அண்மையில் சிங்கள நடிகை ஒருவர் இலங்கை காத்தான்குடி பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
சமீப நாட்களாக கிழக்கிழங்கையில் பிரசித்தி பெற்ற காத்தான்குடி நகரிலுள்ள பள்ளிவாசல் பற்றிய கதையாடல்கள் முகநூலில் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.
குறித்த பள்ளிவாசல் இஸ்ரேல் –...
சர்வதேச நாணய நிதிய சபையானது வருட இறுதிக்குள் 2.9 பில்லியன் டொலர் கடனொன்றை வழங்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது என மத்திய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுசீரமைப்பு திட்டம் குறித்த வீடியோ மாநாட்டின் போது...