TOP

காகித தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் கட்டணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டது!

காகித தட்டுப்பாடு காரணமாக நீர் கட்டணத்தை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்வள மற்றும் வடிகால் சபையின் பேச்சாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தண்ணீர் கட்டணங்களை ஈ-பில்லிங் அல்லது எஸ்.எம்.எஸ்...

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்: ஜெய்சங்கர்

தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கையில் நிலவும் பொருளாதார...

‘அரசியலமைப்பு திருத்தம் தற்போது பிரச்சினைக்கு தீர்வாகாது’:வஜிர அபேவர்தன

நாட்டு மக்கள் இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு எரிபொருள், எரிவாயு,...

எரிபொருள் விநியோக பணிகள் நடைபெற்று வருகின்றன: எரிசக்தி அமைச்சர்

சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட்டின் டெர்மினல்கள் மற்றும் டிப்போக்களில் எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக ரயில்கள்,...

தினமணியின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் வெளியீடு: பத்திரிகை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிய தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர்!

தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான 'தினமணி'யின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் நேற்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. சென்னை கவிக்கோ மன்றத்தில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்...

Popular