TOP

சோமாலியாவில் குண்டு வெடிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த தற்கொலைப்...

டெங்கு வைரஸில் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்காரணமாக 24...

ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி;தொடரை கைப்பற்றியது ஆஸி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.இதன்படி,...

கொடுங்கோல் இராணுவ சர்வாதிகாரி அலி சிசி இன் ஆட்சியின் கீழ் இன்னொரு லெபனானாக உருவாகி வரும் எகிப்து-லத்தீப் பாரூக்!

லத்தீப் பாரூக் எகிப்தின் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியின் ஆட்சியின் கீழ் எகிப்திய மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை நெருக்கடிகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறு சுமார் 200 ஐரோப்பிய...

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’: பல்கலைக்கழக சமூகம் முன்வைத்த கருத்துக்கள்!

சர்வதேச ரீதியில் வேறு எங்கும் நடைமுறைப்படுத்தப்படாத கருப்பொருளின் அடிப்படையில் நாட்டில் பொதுச் சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு பாராட்டியுள்ளது. 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி...

Popular