TOP

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...

துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு  ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை காம்ஸே...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம்...

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் 90 பேர்: ஆனால் பெயர் விபரம் தர முடியாது. RTI விண்ணப்பத்துக்கு மறுப்பு!

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணிபுரிபவர்களில் பதவிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை கோரி சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார விண்ணப்பித்த தகவல் அறியும் விண்ணப்பம் ஜனாதிபதி செயலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்கள் என்ற வகைக்குள் அடஙகுவதாகக்...

பாராளுமன்ற உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வாசித் சத்தியப்பிரமாணம்

மொஹமட் சரிபு அப்துல் வாசித் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08)   சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

Popular