TOP

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள பென்டிகோ (Bendigo) நகரில், நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட புதிய மஸ்ஜித் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. விக்டோரியா...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை...

நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது தீவில் சூடுபிடித்து பற்றி எரிவது 'நிலக்கரி'. தரமற்ற நிலக்கரிக் கொள்வனவு, அதில் இடம்பெற்ற ஊழல் போன்றன பற்றியும் அதற்கான இழப்புக்களும் நட்ட...

ஏப்ரல் 20 முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் (20) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள்...

Popular