அரசியல்

சர்ச்சைக்குரிய இணையவழி விசா மோசடி : பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பாணை

வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இணையவழி விசா வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் மற்றும் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்...

வத்தளை பகுதியில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின்...

அதிகரித்துச் செல்லும் வி.ஐ.பிகளுக்கான பாதுகாப்பு செலவு!

2018 ஜனவரி 01 முதல் 2022 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவின் சராசரி வருடாந்த செலவினம் 4,342 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2023 ஜனவரி முதல் 31 டிசம்பர் 2023...

அரகலய மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன்போபகே

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் பொபகே போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று 1.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்விலேயே...

அரகலய போராட்டக்காரர்களின் ‘மக்கள் பேரவைக்கான இயக்கத்தின்’ ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு!

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் பேரவைக்கான இயக்கம் இன்று தனது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது. கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று 1.00 மணியளவில் இடம்பெறவுள்ள நிகழ்வில்  மக்கள் பேரவைக்கான...

Popular