அரசியல்

‘ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றும் தேவையில்லை’

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணை இலங்கைக்கு அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...

A/L எழுதிய மாணவர்களுக்கு பேரா.முஸ்லிம் மஜ்லிஸ் நடத்தும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல் நிகழ்வு!

உயர்தரக் கல்வியை முடித்து மேற்படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் மற்றும் எதிர்காலக் கற்கைத் துறைகள் தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஊக்குவிப்பு அமர்வுகள்,...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் அரசுக்கு அழுத்தம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் பூரண பங்கேற்புடனும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு...

சனல் 4: ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை பெற முடியாது

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக செனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் குழுவிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இருதரப்புக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் குழுவிற்கு...

Popular