அரசியல்

மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமழான் பண்டிகை!

ஈராக், சிரியா , லெபனான், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமழான் மாதத்தை ஒட்டி, இஸ்லாமி யர்கள் 30...

தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது:கொழும்பு பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நீதியை எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித்...

முட்டை விலை தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் இரண்டு வாரங்களில், முட்டை விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

இலங்கைக்கு பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கிய சவூதி அரேபியாவுக்கு சுற்றாடல் அமைச்சர் நன்றி!

இலங்கைக்கு அண்மையில் பெருமளவான பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியதற்காக சவூதி அரேபியாவின் தூதுவர் காலிட் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானிக்கு சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா  தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே...

நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் நேற்று முன்தினம் ஒரு நாளுக்கான...

Popular