சீன அரசாங்கத்தினால் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் டீசல் கையிருப்பை விநியோகிப்பதற்காக அரசாங்கத்தினால் 122 மில்லியன் ரூபா செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த டீசல் கையிருப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில்...
அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் பிற உரிமைகள் கோரி பழங்குடியினர் அல்லது வேதா சமூகத்தின் தலைவர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த...
பம்பலப்பிட்டியில் உள்ள ஹவுஸ் ஒப் ஃபேஷன் ஆடைக் கடையில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மற்றொரு வாகனம் இடையூறாக நின்றதால், வாடிக்கையாளர்...
தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்கோடு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்...
தம்புள்ளையில் வீசப்படும் குப்பைகளில் இருந்து கரிம உரங்களை உற்பத்தி செய்யும் முறை குறித்து ஆராய்வதற்காக இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வர்த்தகர்கள் குழுவொன்று தம்புள்ளைக்கு வந்தது.
தம்புள்ளை மாநகர சபையினால் பல வருடங்களாக நிர்மாணிக்க...