இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது தொடர்பான சிகிச்சை களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி (Colposcopy) இயந்திரங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளன....
இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச...
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமைகள் இன்று (துல்ஹஜ் 08) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றன.
உலகெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள லட்சக்கணக்கான யாத்திரிகர்கள், ஹஜ்ஜின் முதல் கட்டமாக கூடாரங்களின் நகரம் என்று அழைக்கப்படும்...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர் நேற்றிரவு சிறைச்சாலை கூண்டியல் தற்கொலை...
இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் நேற்றைய தினம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை...