மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அநுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்...
மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவி நிலை வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடன் அமுலுக்கு வரும் வகையில்...
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த...
திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் இவ்வாறு புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
இதற்கான ஆரம்பகட்ட...
கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர் எனத் தவறாக நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற இரசாயனப் பொருளைக் குடித்ததால் உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி, வவுனியா, செட்டிகுளத்தைச் சேர்ந்த தினேஷ்கரம்...