சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் சாலை தடுப்புகளை அமைத்ததை எதிர்த்தும், சாலை மறியலில் ஈடுபடுவதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு...
இன்றும் (மே 1) நாளை மறுதினமும் (மே 3) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மே 1 ஆம் திகதி மே தினம் மற்றும் 3 ஆம் திகதி ரமழான்...
யாழ்ப்பாணம், பலாலி கடற்பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 13 பேரையும் 2 படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை தில்லைநகரில் இருந்து பலாலி பகுதிக்கு வந்து பின்னர் பலாலி பகுதியில்...
நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு மக்கள் இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
பிரதான அரசியல் கட்சிகள் மே தின பேரணிகளை நடத்தவுள்ள நிலையில் இன்று மே 1 ஆம் திகதி கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று சர்வதேச...