ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நளீம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால்...
இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 3 பேரை இன்று (08) விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று ...
வலுவான பொருளாதார அடித்தளத்துடன் மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப்...
முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அரபு எழுத்தணிக் கலையில் உலகப் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படும் உஸ்தாத் ஃபரீத் அலி இவ்வருடம் 2025 மே மாதம் 20 முதல் 30 வரை இலங்கையில்...
இன்றையதினமும் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, இன்று (08) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை...