உள்ளூர்

பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு: நிதி அமைச்சு

பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபா விசேட தீர்வை வரியை 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயம் - நிதியமைச்சு விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 28) முதல் அமுலுக்கு வருகிறது....

புத்தாண்டு தினத்திற்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: எரிசக்தி அமைச்சர் உறுதி

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏப்ரல் புத்தாண்டு தினம் நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். நிகர்வொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எரிபொருள்...

5ஆவது ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்: பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்!

5 ஆவது 'பிம்ஸ்டெக்' மாநாடு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் 'பிம்ஸ்டெக்' மாநாடு எதிர்வரும் 30 ஆம்...

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 130 பேருக்கு எதிராக இன்டர்போல் ‘சிவப்பு எச்சரிக்கை’ பிறப்பித்துள்ளது!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 132 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர்...

கஞ்சா ஏற்றுமதி தொடர்பான மசோதா, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது!

உலகளாவிய கஞ்சா சந்தையில் கஞ்சா ஏற்றுமதியை செய்ய இலங்கைக்கு சட்டப்பூர்வ அனுமதி கோரும் மசோதா சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கஞ்சா ஏற்றுமதியால் 2026 ஆம் ஆண்டளவில் 90.4 பில்லியன்...

Popular