தற்போது இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகள் மற்றும் ரஷ்யர்களுக்கான வீசாவின் செல்லுபடியை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேநேரம், இந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது....
“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இது தொடர்பான...
இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் உதவி வழங்கியுள்ளது.
அதேநேரம், பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத்...
அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி தங்கள் கூட்டு தேசியக் கொள்கையை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஜனநாயக சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி,...
ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் இலங்கை மனித...