ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் திருமதி அழகியான புஷ்பிகா டி சில்வா, இன்றையதினம் வருகைத் தரவில்லை என 'த...
பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், அண்மைக்காலமாக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சந்தேகங்களும்,அச்சங்களும் காரணமாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்,சகவாழ்வும் ,புரிந்துணர்வும் பல மட்டங்களிலே குறைந்து போயுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.இதனால் ஆங்காங்கே பிரச்சினைகளும்,நெருக்கடிகளும் உருவாகுவதை கூட...
ஹொரணை - கொழும்பு வீதியில் கோரலைம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில் இந்த விபத்து...
மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் என்ற தலைப்பிலான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) மாலை 4.15- 6.15 வரை முகநூல் மற்றும் யூடியூப்...
சிறு பத்திரிகைகளையும், புத்தகங்களையும் அச்சு வடிவில் கொண்டு வருவதில் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் தெஹிவளை ஏ.ஜே.பிரின்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் உரிமையாளரான அதாப் மர்ஸுக் மறைந்தார்.
இவருடைய மறைவு குறித்து 'மீள்பார்வை' பத்திரிகையின் முன்னாள்...