உள்ளூர்

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் விட்டின் மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்

இன்று அதிகாலை 2.10 அளவில் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்தார். வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர்,...

ஸம் ஸம் நிறுவனத்தினால் சியம்பலகஸ்கொடுவ வீடமைப்புத் திட்டம் மற்றும் அறிவுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது!

அம்பன்வெவயில் 12 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2022 பெப்ரவரி 13 ஆம் திகதி குருநாகல் சியம்பலகஸ்கொடுவவில் இடம்பெற்றது. Zam Zam நிறுவனம், சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவுடன் இணைந்து (Help a Nest)...

இன்று முதல் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும். இதன்படி 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம்...

2021 ஆம் ஆண்டின் சிறந்த நபராக இலங்கை இராஜதந்திரி அமீர் அஜ்வாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

World Growth Forum (WGF) இதழ், ஒரு பிரபலமான மாதாந்த வணிக மற்றும் செய்தி இதழானது, இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக அதன் "2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களில்" ஒருவராக ஓமான்...

இன்றைய வானிலை நிலவரம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

Popular