தடுப்பூசி ஏற்றுவதற்காக, தமது பிரதேசத்தை தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்பவர்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.
மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள...
நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
சிறுவர்கள் கொவிட் - 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது குறித்து ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தையின்...
இலக்கம் 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வீசா கட்டணங்கள் மற்றும்...
கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூரிற்கும் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தை ஒன்று கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இதனை...