உள்ளூர்

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் , மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்,வட...

2022 வரவு – செலவு திட்ட முன்மொழிவுகள்!

வரவு செலவுத்திட்ட வாசிப்பு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.வரவு- செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு  வருகை தந்திருந்தார்.நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு,விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. 2020...

கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழப்பு; 700 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் நேற்றைய தினம் (11) கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,950 ஆக உயர்வடைந்துள்ளது. கொவிட்...

பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் மஹிந்த அமரவீர,...

கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு நாளை (13) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி நாளை 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல்...

Popular