உள்ளூர்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள்

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல்...

ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கொவிட் உறுதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள நிலையிலேயே அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்மையில்...

உலகில் 135 நாடுகளுக்குள் நுழைந்தது டெல்ட்டா வைரஸ்!

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா 135 நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க மற்றும்...

முன்னாள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அல் ஹாஜ் யூ.எல்.எம் பாருக் காலமானார்

கேகாலை மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் காலமானார். யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் பற்றிய சிறு தொகுப்பு  கேகாலை மாவட்டத்தின்...

Popular