உள்ளூர்

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்தவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இன்று (26) அதிககாலை 2.30 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கொண்டு...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அதற்கமைய, 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம்...

கடும் மழையால் கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

இன்று காலை பெய்த கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 151 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும்...

JUST IN:உம்ரா கடமை தொடர்பில் சவூதி அரசு எடுத்துள்ள தீர்மானம்!

எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி,...

Popular