நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் திங்கள்கிழமை (10)...
கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்; இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
இதனால் குறித்த மாவட்டங்களைச்...
லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதற்கான துணை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பங்கு மூலதனத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில்...
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மீன்பிடித் துறை அமைச்சராகப் பதவி...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இன்று (11) காலை கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டன.
எனினும், கணினி அமைப்பைச் சீர்செய்து இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுப்பதற்கான...