உள்ளூர்

கபினட் அமைச்சர்களும் அவர்களுடைய தகைமைகளும்..!

ஹரிணி அமரசூரிய பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கொழும்பு பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான ஹரிணி அமரசூரிய, டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் BA  பட்டத்தையும், Macquarie பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மற்றும் அபிவிருத்திக்...

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தொற்றால் உயிரிழப்புகள் அதிகரிப்பு: சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்தில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோய் இந்த வருடம் தீவிரமாக பரவி, பெரும் உயிரிழப்புகளையும் தொற்றுகளையும் ஏற்படுத்தியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மொத்தமாக 1,882 லெப்டோஸ்பிரோசிஸ்...

தொழில்நுட்ப பயன்பாடு: நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த...

சீரற்ற வானிலை: உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம்...

அஸ்வெசும விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!

தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க...

Popular