உள்ளூர்

பிரசாரங்களில் உலமா சபையின் பெயரை பயன்படுத்த வேண்டாம்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவிப்பு

கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் தேர்தல் பிரசாரங்களின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதுடன் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த...

கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்த மியன்மார் அர்ப்பணிப்புடன் உள்ளது: தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த...

அமைப்புக்களை தடை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத் தடைக்கு எதிராக கோட்டா நீதிமன்றில்

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் தனக்கு எதி­ரான தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பெய­ரிட உயர்...

‘பயங்கரவாத தாக்குதலாக’ அவதானிக்கப்படவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

”இலங்கை மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக அவதானிக்கப்படவில்லை” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,” அறுகம்பே உட்பட நாட்டின் பல...

சர்வதேச நாணய நிதியம்: மூன்றாவது தவணை நிதிக்கான இலங்கையின் நிலைப்பாடு!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண...

Popular