உள்ளூர்

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில் உலக அரபு மொழி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அரபு மொழி என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல; அது வளமான நாகரிகத்திற்கான...

அரசாங்க நிவாரண முயற்சிகளுக்கு Kosma Feed Mills நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் தனியார் துறையிலிருந்து முக்கியமான உதவி முன்வைக்கப்பட்டுள்ளது. குருநாகல்...

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்: இளைஞர் தலைவர் உயிரிழப்பு.

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மாலை முதல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.   இரண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் தீ வைத்ததால் அந்நாட்டில்...

ரணிலின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து: வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகிக்கும் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் என்ற ரீதியில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சைக்குரிய மற்றும் அமைதியற்ற...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில்...

Popular