உள்ளூர்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல் மிஸ்ரா (Vipul Mishra), அந்நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தில்...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், 6 ஆசிரியர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவரின்...

குழந்தைகளின் அனுமதி பெறாமல் தொடுவது தவறானது: ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ குறித்து மருத்துவர் துஷாரா விக்கிரமநாயக வலியுறுத்தல்!

குழந்தைகளுடனான உடல்தொடர்பு குறித்த உரையாடல்களில் அவர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சிறுவர் உரிமை ஆர்வலர் மருத்துவர் துஷாரா விக்கிரமநாயக தெரிவித்துள்ளார். பாரம்பரியமாகப் பேசப்படும் ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ (Good...

அமெரிக்கா – ஈரான் போர் குழப்பங்களுக்கு மத்தியில் அச்சுறுத்தும் ஐசனஹோவரின் 60 ஆண்டுக்கால எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கோல் (Dan Driscoll) எதிர்பாராத விதமாகப் பதவி விலகியுள்ள சூழலிலும், ஈரானுடனான போர் 7-வது மாதமாக எவ்விதத் தீர்வும் இன்றித் தொடரும் நிலையிலும், அமெரிக்க அரசியலின் வரலாற்றுச்...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க...

Popular