எம். எச். அப்துர் ரஷீத் அவர்கள் எழுதிய திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் என்ற நூல் வெளியீடு மற்றும் கடந்த வருடம் சர்வதேச சிறுவர் தினத்தின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை,...
பயாஸா பாஸில் எழுதிய 'என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.
இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக...
புத்தளம் மரிக்கார் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் இளமைக்காலம் முதல் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கவிதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமானவர்.
அந்தவகையில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் சமூக பிரச்சினைகளையும் கவிதைகளின்...
இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் அறிமுகம் செய்யும் வகையிலான மாபெரும் கவியரங்கு கடந்த வெள்ளிக்கிழமை (6ஆம் திகதி) புத்தளம் நகர மண்டபத்தில் வெகு...
வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம்...