குறிப்பு: தமிழ்நாட்டின் பிரபல சஞ்சிகையான 'சமரசம்' இதழில் வெளியாகியுள்ள பயனுள்ள இந்த ஆக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
இராமர் கோயில் திறக்கப்பட்ட போது இந்துத்துவ அமைப்புகள் அதனை வெற்றிக் கொண்டாடமாக்கிக் கொண்டிந்த போது முஸ்லிம்கள் உள்ளிட்ட...
- காலித் ரிஸ்வான்
2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அரசியல் சீரமைப்புகளை செய்து, கனிசமான உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் அதி முக்கிய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடாத்தி வருவதிலிருந்து சவூதி அரேபியா உலக அரசியல் அரங்கில் ஒரு...
அயோத்தியில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இது தொடர்பான பல்வேறு ஆக்கங்களும் காணொளிகளும், பதிவுகளும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வெளிவரும் 'சமரசம்'...
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் நாளை நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகிறது.
பல சர்வதேச பத்திரிகைகள்...
குவைத் நாட்டின் மன்னர் அஷ்ஷெய்க் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வது வயதில் கடந்த சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
இவர் குவைத் நாட்டின் 16 வது மன்னராவார். காலம்சென்ற...