கிரிபத்கொட பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது, கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள 4 சிறார்கள் உள்ளிட்ட 12 பேரை காப்பாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, தீயணைப்பு...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது என விஷேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரவு வரையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கொவிட்...
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது என ஆப்கான் கிரிக்கெட் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளுக்கு சென்று போட்டிகளில் விளையாடக்கூடிய அளவுக்கு வளர்ந்து உள்ள...
கொவிட்−19 தற்காலிக ஏற்பாடுகளுடனான சட்டமூலம் மீதான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகளை கொவிட் நிலைமை காரணமாக இன்று மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று முற்பகல் 10...