மியன்மாரில் தற்போது ஜனநாயகமற்ற முறையில் இராணுவ ஆட்சியினால் ஆளப்பட்டு வருகின்றது.ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறு எதிர்ப்பலைகளுக்கு மத்தியில்...
நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 37 சிறுவர்களுக்கும்...
இலங்கையில் மேலும் 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 266,211 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிறைவுகாண்...
போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்திருந்தார். எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில்...
நாளை (06) முதல் நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.