நேற்றைய தினம் (04) நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,268...
கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...
சமூக ஊடகங்கள் ஊடாக ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடகாலத்திற்கு குறித்த...
இந்த வருட ஹஜ் வணக்கத்தை செயல்பாட்டுத்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) தொழில்நுட்பத்தின் உதவியுடன இயங்கக் கூடிய ரோபோக்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் மூலம் ஹாஜிக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் வினியோகம் செய்ய...
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,625 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 234,942 ஆக அதிகரித்துள்ளது.