நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என, இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில .
மேலும் அவர்...
கொவிட் தொற்றுநோய்த் தாக்கமுள்ள இந்நேரத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. இதற்கு, நாம் முன்னர் எதிர்கொள்ளாத பல ஆபத்தான காரணங்கள்...
தொகுப்பு: ஹாபிஸ் இஸ்ஸதீன்
கொரோனா வைரஸின் தாக்குதலைக் கண்டு நாம் மிரண்டு போயிருக்கிறோம். நவீன காலத்தின் சாபக்கேடாக இதனை விவரிக்கின்றோம். ஆனால் இதனை விடப் பயங்கரமான வைரஸ் நோயொன்று பல நூற்றாண்டுகளாக உலகில் பெரும்...
கிழிந்த வடிவு மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் இறுக்கமான ஆடைகளை அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளார்.
மேலும், முதலாளித்துவ கலாசாரம்...
தற்போதுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம் பற்றாக்குறை இருப்பதால், சில பிரிவுகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே, போதுமான இடவசதியுடன் புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிக்க பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை...